சமூக செயற்பாட்டாளர் முகிலனை கண்டுபிடிக்க வலியுறுத்தி “முகிலன் எங்கே?’ என்ற முழக்கத்தோடு சனிக்கிழமையன்று (ஜூன் 1) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சமூக செயற்பாட்டாளர் முகிலனை கண்டுபிடிக்க வலியுறுத்தி “முகிலன் எங்கே?’ என்ற முழக்கத்தோடு சனிக்கிழமையன்று (ஜூன் 1) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.